News November 20, 2025

மதுரை: கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை!

image

மதுரை அண்­ணா­ந­கரை சேர்ந்­த­வர் மகேஸ்­வ­ரன்(34). பெற்­றோரை இழந்த இவர் அவரு­டைய சகோ­த­ரிக்கு கடன் வாங்கி திருமணம் செய்­துள்­ளார்‌. கடன் தொல்லையால் இவர் திருமணம் செய்­து­ கொள்ள பெண் கிடைக்­கவில்லை. இத­னால் மனமு­டைந்த இவர் நேற்று வீட்டில் தூக்குப்­ போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அண்­ணா­நகர் போலீ­சார் விசாரணை நடத்தி வருகின்­ற­னர்.

Similar News

News November 27, 2025

மதுரையில் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 27, 2025

மதுரை ஐகோர்டில் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

image

மதுரை மாவட்டம் ஏழுமலை அடுத்த கோட்டைப்பட்டி சேர்ந்தவர் மகாலிங்கம். 2023 இல் தமிழக காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். நேற்று இரவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனக் கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் ஐகோர்ட் போலீசார் விசாரிக்கின்றனர்

News November 27, 2025

மதுரை: சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு போக்சோ

image

திருப்­ப­ரங்­குன்­றம் நடுத்­தெருவை சேர்ந்­த­வர் முரு­கன் மகன் கார்த்திக் (27). இவர் 17 வயது சிறுமியை சோழ­வந்­தான் கோவிலில் வைத்து ரக­சிய திரும­ணம் செய்து கொண்­டார். இதில் சிறுமி 5 மாத கர்ப்­ப­மா­னார். இதையறிந்த திருப்­பரங்­குன்­றம் மக­ளிர் ஊர்­ நல அலு­வ­லர் பத்மா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்­தார். போலீசார் கார்த்திக் மீது நேற்று போக்சோ சட்­டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

error: Content is protected !!