News November 20, 2025
கள்ளக்குறிச்சியில் 57 ஏரிகளில் மீன் குத்தகை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முடியனூர், நாகலூர், குரூர், திம்மலை, வாழவந்தான்குப்பம், மாடூர், பெருவங்கூர், பிரிதிவிமங்கலம், ஏமப்பேர், சிறுவங்கூர் ஆகிய 10 ஏரிகள் உட்பட 57 ஏரிகளில் மீன் பாசி, மீன் குத்தகை நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று (நவ.20) அறிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


