News November 20, 2025
திருவள்ளூர்: லாரியை மறித்து வழிப்பறி!

திருவள்ளூர்: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா(26). இவர், சென்னை, கொடுங்கையூரில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் புழல் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, லாரியை மடக்கிய இருவர் , கத்தியை காட்டி ரூ.2,000 மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், வேல்முருகன்(24), விமல்குமார்(26) ஆகியோரைக் கைது செய்தனர்.
Similar News
News November 23, 2025
திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (22.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News November 23, 2025
திருவள்ளூரில் இன்றைய ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (22.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News November 22, 2025
திருவள்ளூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவள்ளூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<


