News November 20, 2025

நாகை: பாலியல் தொல்லை; பறிபோன போலீஸ் வேலை

image

நாகை மாவட்டம், திட்டச்சேரி காவல் நிலையத்தின் முதன்மை காவலர் குணா பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த அக்.30-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் குற்றம் உறுதியாகியதால், அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து நாகை எஸ்பி செல்வக்குமார் நேற்று அதிரடி உத்தரவை வெளியிட்டார்.

Similar News

News November 20, 2025

நாகை: பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் சம்பவயிடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 20, 2025

நாகை: பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் சம்பவயிடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 20, 2025

நாகை: பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் சம்பவயிடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!