News November 20, 2025

பெரம்பலூர்: நகைக்கடை கொள்ளை-6 பேர் கைது

image

பாடலூர் கிராமத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் நகை கடையின் காவலாளியை தாக்கி பின்னர் கட்டிப்போட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த, விழுப்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (29), முருகன் (29), முருகன் (35), திருவண்ணாமலையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (20), ஸ்ரீராமு (20), கரூரைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரை தனிப்படை போலீசார் மூலம் கைது செய்தனர்.

Similar News

News November 21, 2025

பெரம்பலூர்: ரோந்து காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (20.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

பெரம்பலூர்: ரோந்து காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (20.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

பெரம்பலூர்: ரோந்து காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (20.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!