News November 20, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 24, 2025

கிருஷ்ணகிரி: 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளராக இருந்த நாகலட்சுமி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்துக்கும், நாகரசம்பட்டி காவல் ஆய்வாளரான கோபாலகிருஷ்ணன் போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

News November 24, 2025

கிருஷ்ணகிரி: 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 4 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளராக இருந்த நாகலட்சுமி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்துக்கும், நாகரசம்பட்டி காவல் ஆய்வாளரான கோபாலகிருஷ்ணன் போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

News November 24, 2025

கிருஷ்ணகிரி: கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், போதுமான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளன. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, யூரியாவுடன் இணை உரங்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ, உரக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் காளிமுத்து எச்சரித்துள்ளார். விதிமீறல் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!