News April 25, 2024

புளியரை: பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நீடிப்பு

image

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநில எல்லையான புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத் துறையினர் ஊரக வளர்ச்சித் துறையினர் முகாமிட்டு அங்கிருந்து வரும் வாகனங்களை தணிக்கை செய்கின்றனர். இன்று (ஏப்ரல் 24) வாகனங்களில் கிருமி நாசினி செலுத்தி பின்னர் அனுமதிக்கப்பட்டது.

Similar News

News July 6, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். *உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க*

News July 6, 2025

தென்காசியில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவன்

image

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரசு பள்ளியில் பயிலும் +2 மாணவர்களுக்கு இடையே சகமாணவன் தலையில் அடித்தாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவன் சக மாணவனை மிரட்டும் விதமாக பள்ளிக்கு அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சேர்ந்தமரம் காவல்துறையினர் அரிவாளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 5, 2025

மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

image

தென்காசி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!