News November 19, 2025

புதுச்சேரி: அமைச்சர் பேச்சு வார்த்தை!

image

புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு 15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வுகளை வழங்க கோரி, இன்று தாகூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களிடம் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு உண்ணாவிரத போராட்டத்தை பேராசிரியர்கள் வாபஸ் பெற்றனர்.

Similar News

News November 21, 2025

காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

image

புதுவை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (22.11.2025) அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, வயிறு குடல் அறுவை சிகிச்சை (Medical and surgical gastroentrology) சம்பந்தமாக மருத்துவர் குழு காரைக்கால் மருத்துவமனைக்கு வருகை புரிந்து, பொது மக்களுக்கு சிகிச்சை ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டு கொள்கிறது.

News November 21, 2025

காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

image

புதுவை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் சனிக்கிழமை (22.11.2025) அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, வயிறு குடல் அறுவை சிகிச்சை (Medical and surgical gastroentrology) சம்பந்தமாக மருத்துவர் குழு காரைக்கால் மருத்துவமனைக்கு வருகை புரிந்து, பொது மக்களுக்கு சிகிச்சை ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள். இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டு கொள்கிறது.

News November 21, 2025

புதுவை: ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது

image

புதுவையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எஸ்.எஸ்.பி. கலைவாணன் தலைமை தாங்கி பேசினார். அதில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும், கல்வி நிலையங்கள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் மற்றும் ரவுடிகள், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை குண்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என பேசினார்.

error: Content is protected !!