News November 19, 2025
பெரம்பலூர் : ஆட்சியராக சாலைகளில் தேங்கிய மழைநீர்

பெரம்பலூர் மாவட்டம், ஆட்சியராகம் சுற்றியுள்ள அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானம் செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் அரசு அதிகாரிகள், வேளாண்மை துறை, வனத்துறை, பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல பேர் கடந்து செல்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையை சீர் செய்ய விளையாட்டுமைதான உறுப்பினர்கள் மாற்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 21, 2025
பெரம்பலூர்: கொட்டி கிடக்கும் அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
பெரம்பலூர் மாவட்டம் – ஓர் பார்வை

▶️ மொத்த பரப்பளவு – 1,757 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,675 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 82 சதுர கி.மீ
▶️ மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 5,86,073
▶️ வருவாய் கோட்டம் – 1
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 152
▶️ கிரம பஞ்சாயத்து – 121
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 2
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News November 21, 2025
பெரம்பலூர்: பஸ் மீது மோதி இளைஞர் பலி!

பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் நெடுஞ்சாலை ஆஞ்சநேயர் கோயில் அருகே, நேற்று (நவ.20) அன்னமங்கலத்தை சேர்ந்த திலீப் ராஜ் (22) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பஸ் மீது மோதியது. தூக்கி விசப்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக திலீப் ராஜ் இறந்தார். இது குறித்து பாடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


