News November 19, 2025
விசிகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: திருமா

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என விசிக எம்பி ரவிக்குமார் கூறினார். இது குறித்து சென்னையில் நேற்று (நவ.18) செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால், வரும் 2026 தேர்தலில் அது எங்கள் கோரிக்கையாக இருக்காது. மேலும், பேச்சுவார்த்தை மூலம் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வோம்” என்றார்.
Similar News
News November 20, 2025
புதிய கட்சியை தொடங்கிய மல்லை சத்யா

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை மன்றத்தில் இன்று (நவ.20), மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார். மேலும், திருப்பூர் துரைசாமி கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் தலைவர் மல்லை சத்தியா, மூத்த தலைவர்கள் நாஞ்சில் சம்பத், செங்குட்டுவன் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன், செல்லப்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 20, 2025
போரூர்: மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற கணவர்

சென்னை போரூர் அருகே மனைவியை கணவன் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நேற்று மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவி சுலோச்சனாவை (55) சுத்தியால் தலையில் அடித்துள்ளார். காயம் அடைந்த நிலையில் உறவினர்கள் அவரை மீது மருத்துவமனையில் அனுமதிருந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 20, 2025
போரூர்: மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற கணவர்

சென்னை போரூர் அருகே மனைவியை கணவன் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். நேற்று மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவி சுலோச்சனாவை (55) சுத்தியால் தலையில் அடித்துள்ளார். காயம் அடைந்த நிலையில் உறவினர்கள் அவரை மீது மருத்துவமனையில் அனுமதிருந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


