News November 19, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
Similar News
News November 23, 2025
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.23.51 லட்சத்திற்கு விற்பனை!

நாமக்கல்லில் காலை, மாலை என இருவேளை உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த 55,010 கிலோ காய் கனிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் ரூ.23,51,570 விற்பனையானது. உழவர் சந்தைக்கு 11,002 நுகர்வோர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர்.
News November 23, 2025
நாமக்கல்லில் தக்காளி விலை உயர்வு!

பருவ மழை காரணமாக காய்கனி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி வரத்து மிக குறைவாக இருப்பதால், இதன் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.48க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (நவ.23) 12 ரூபாய் விலை உயர்ந்து ஒரு தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
News November 23, 2025
நாமக்கல்: ரூ.64,820 சம்பளத்தில் வங்கியில் வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI)
மொத்த பணியிடங்கள்: 115.
கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate.
சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
விண்ணப்பிக்க: இங்கே <


