News November 19, 2025
அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News November 21, 2025
அரியலூர் மாவட்டம் – ஓர் பார்வை

▶️ மொத்த பரப்பளவு – 1,940.00 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,886.69 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 53.31 சதுர கி.மீ
▶️ மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 5,28,691
▶️ வருவாய் கோட்டம் – 2
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 195
▶️ கிரம பஞ்சாயத்து – 201
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 3
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News November 21, 2025
அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News November 21, 2025
அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.


