News April 25, 2024
ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

காரைக்கால் ரயில் நிலைய 2-ஆவது தண்டவாளப் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய கண்காணிப்பாளர் நகர காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
புதுச்சேரி: மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் அசோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு, மாநிலத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.
News January 12, 2026
புதுச்சேரி: மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் அசோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு, மாநிலத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.
News January 12, 2026
புதுச்சேரி: மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் அசோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு, மாநிலத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.


