News November 19, 2025

அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சை: நடிகை மான்யா ஆனந்த் முற்றுப்புள்ளி

image

தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் எனக் கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு <<18320110>>அட்ஜஸ்மென்ட்<<>> பற்றி பேசியதாகவும், அவர் போலியாக இருக்கலாம் என்று தான் கூறியதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இதனால், 2 நாள்களாக கோலிவுட் சினிமாவில் சுற்றி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, <<18324641>>நடிகர் தனுஷ்<<>> தரப்பும் இதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 23, 2026

நீலகிரியில் மக்கள் பெரும் அச்சம்!

image

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கணியம்வயல் பகுதியில், விவசாயி சியா என்பவரது பசு, மர்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பசுவை கொன்றது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

News March 23, 2026

நீலகிரியில் மக்கள் பெரும் அச்சம்!

image

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கணியம்வயல் பகுதியில், விவசாயி சியா என்பவரது பசு, மர்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பசுவை கொன்றது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

News March 23, 2026

நீலகிரியில் மக்கள் பெரும் அச்சம்!

image

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கணியம்வயல் பகுதியில், விவசாயி சியா என்பவரது பசு, மர்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பசுவை கொன்றது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

error: Content is protected !!