News November 19, 2025
பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
பெரம்பலூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

பெரம்பலூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News November 20, 2025
பெரம்பலூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

பெரம்பலூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News November 20, 2025
பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் கணக்கிட்டுப் பதிவுகளை பதிவு செய்ய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள உதவி சேவை மையங்களை குன்னம் சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வளங்கள் அலுவலர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, குன்னம் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


