News November 19, 2025
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
Similar News
News March 18, 2026
சிவகங்கை: மக்களே உஷார்… ONLINE மூலம் பல லட்சம் மோசடி

S.V மங்கலத்தை சேர்ந்த கருணாகரன் விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய முகநூல் பக்கத்திற்கு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இவர் அந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு 16 தவணைகளில் ரூ.75.44 லட்சம் பணம் அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
News March 18, 2026
திருப்பத்தூர்: திருட்டு வழக்கில் இளைஞர்கள் கைது

திருப்புத்துாரில் சில மாதங்களாக வாகனங்களில் பேட்டரி திருட்டுக்கள் நடைபெற்று வந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் திருப்புத்துார் அகிழ்மனைத் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன், புதுத்தெருவை சேர்ந்த சூர்யா ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததைல் 3 வாகனங்களில் பேட்டரிகளை திருடி விற்றது தெரிய வந்துள்ளது.
News March 18, 2026
திருப்பத்தூர்: திருட்டு வழக்கில் இளைஞர்கள் கைது

திருப்புத்துாரில் சில மாதங்களாக வாகனங்களில் பேட்டரி திருட்டுக்கள் நடைபெற்று வந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் திருப்புத்துார் அகிழ்மனைத் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன், புதுத்தெருவை சேர்ந்த சூர்யா ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததைல் 3 வாகனங்களில் பேட்டரிகளை திருடி விற்றது தெரிய வந்துள்ளது.


