News November 19, 2025

காஞ்சி: தாய் கண் எதிரே மகன்கள் கொடூர பலி!

image

காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி ஆதிதிராவிடர் காலணியைச் சேர்ந்த குளோரி, அவரது மகன்களான யுவராஜ், (18) சந்தோஷ், (16) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு 7 மணியளவில் கீழ்அம்பி பகுதியில் உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில், சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் யுவராஜ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

Similar News

News March 7, 2026

காஞ்சிபுரம் பகுதியில் நாளை மின் தடை

image

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட முசரவாக்கம் மற்றும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(மார்ச் 8) மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பாலுசெட்டிச்சத்திரம், தாமல், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, பிச்சவாடி, மேல்ஒட்டிவாக்கம், திருப்புட்குழி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 7, 2026

காஞ்சி: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

image

காஞ்சிபுரம் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

காஞ்சிபுரத்தில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!