News November 19, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் என அடுத்தடுத்து அதிமுக மற்றும் OPS அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நேற்று வரை OPS கூடவே இருந்த விருதுநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ் கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் KKSSR முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதேபோல், திருவள்ளூர் அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
Similar News
News March 24, 2026
ஈரோட்டில் வசமாக சிக்கிய 8 பேர்! அதிரடி

ஈரோடு, சித்தோடு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் எலவமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட செந்தில்குமார், செல்வம், யுவராஜ், ராஜ்குமார், பிரதீப், தேவராஜ், ஜெகதீஷ் மற்றும் பிரபாகரன் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
News March 24, 2026
ஈரோட்டில் வசமாக சிக்கிய 8 பேர்! அதிரடி

ஈரோடு, சித்தோடு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் எலவமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட செந்தில்குமார், செல்வம், யுவராஜ், ராஜ்குமார், பிரதீப், தேவராஜ், ஜெகதீஷ் மற்றும் பிரபாகரன் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
News March 24, 2026
ஈரோட்டில் வசமாக சிக்கிய 8 பேர்! அதிரடி

ஈரோடு, சித்தோடு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் எலவமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட செந்தில்குமார், செல்வம், யுவராஜ், ராஜ்குமார், பிரதீப், தேவராஜ், ஜெகதீஷ் மற்றும் பிரபாகரன் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


