News April 25, 2024

அரியலூர்: மக்கள் போராட்டம்

image

அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் குடிநீர் கேட்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாகமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடத்தினார். பின்பு அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினை உடனடியாக தீர்க்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News

News November 19, 2025

அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

image

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

News November 17, 2025

அரியலூர்: வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் வங்கிகள் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்; பாதுகாப்பு குறித்து வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 17, 2025

அரியலூர்: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!