News April 25, 2024

திருப்பத்தூர்: நீரில் மூழ்கி இருவர் பலி

image

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கொட்டை பகுதியில் வளர்ப்பு நாயை குளிக்க வைப்பதற்காக    ஜோதிகா (8) மற்றும் அவரது தம்பி ஜோதிஷ் (7) ஆகிய இருவரும் அருகில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். திடீரென தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் சடலத்தை மீட்ட வாணியம்பாடி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News November 17, 2025

திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக் <<>>செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

திருப்பத்தூர்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்தி

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை மாவட்ட மக்களுக்கு இன்று (17-11-2015) வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் மக்களுக்கான சைபர் குற்ற விழிப்புணர்வு செய்தி :-STOCK MARKET-ல் பணம் முதலீடு போட்டா 2 மடங்கு லாபம் என்று செய்தியில் வரும் போலி லிங்க் மற்றும் போலி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

News November 17, 2025

திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!