News November 19, 2025
குமரி: காட்டு யானை (இராதாகிருஷ்ணன்) உயிரிழந்தது

நீலகிரி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ‘இராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அப்பர் கோதையாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே அது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 18, 2026
குமரி: இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே <
News March 18, 2026
குமரி: மாவட்ட SP அதிரடி அறிவிப்பு

குமரியில் தேர்தல் விதிமுறை மீறல் (ம) பணப் பட்டுவாடா புகார்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள மாவட்ட SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக எண்கள்;
நாகர்கோவில் – 7358776100
குளச்சல் – 7358068100
கிள்ளியூர் – 7358034100
கன்னியாகுமரி – 7305282100
விளவங்கோடு – 7358063100
பத்மநாதபுரம் தொகுதி – 7397463100 புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.
News March 18, 2026
குமரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <


