News April 25, 2024

கோவை: பாதிக்கப்பட்டவரை மிரட்டியவர்கள் கைது

image

பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை ஆர்எஸ் புரம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல கூறி மூவரும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரில் மேற்கண்ட மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 17, 2025

கோவையில் இனி இது கட்டாயம்! உடனே பாருங்க

image

கோவை மக்களே தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்; FSSAI சான்றிதழை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

கோவை மசாஜ் சென்டரில் விபச்சாரம் – 4 பெண்கள் மீட்பு!

image

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விபச்சாரம் நடைபெறுவதை உறுதி செய்து மேலாளர் பிரேம் குமாரை கைது செய்தனர். மேலும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் உரிமையாளர்கள் பாபு மல்லா பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

News November 17, 2025

கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கோவை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

error: Content is protected !!