News November 19, 2025
பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 25, 2026
பெரம்பலூர்: குடிநீர் பிரச்சனையா?-ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். குடிநீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்த புகார்களை <
News March 25, 2026
பெரம்பலூர்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்

பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
News March 25, 2026
பெரம்பலூர்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்

பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


