News April 25, 2024

மின்கம்பம் உடைந்து மின் ஊழியர் பலி

image

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பெத்து குமார், மின்வாரியத்தில் தற்காலிக ஊழியர். நேற்று இவர் காமராஜ் நகரில் ஒரு மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுது மின்கம்பம் உடைந்து விழுந்து காயம் அடைந்தார் . பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News

News February 5, 2026

தூத்துக்குடி: BSNL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

image

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து மார்ச்.7 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News February 5, 2026

தூத்துக்குடி: BSNL நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

image

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று(பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து மார்ச்.7 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News February 5, 2026

தூத்துக்குடி: குரூப் -2 தேர்வர்கள் கவனத்திற்கு

image

தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிப்.8 அன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வை காலையில் 236 பேர், மாலையில் 247 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணி, மதியம் 2 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் ஆஜராக வேண்டும். இதற்காக சிறப்பு பேருந்து இயக்கப்படும் நிலையில் செல்போன், ஸ்மார்ட் வாட்ஸ், குறிப்பேடு, கைப்பை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!