News November 19, 2025
தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
Similar News
News March 18, 2026
தஞ்சாவூர்: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்!

தமிழகசட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப். 23-ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விபரம் திருவிடைமருதூர் சந்திரகுமார் 9445000286, கும்பகோணம் திருமலை 9445000466, பாபநாசம் ரவிச்சந்திரன் 7338801272, திருவையாறு 9445477832, தஞ்சாவூர் நித்யா 9445000465, ஒரத்தநாடு ரேணுகாதேவி 9445074594, பட்டுக்கோட்டை சங்கர் 9445000467, பேராவூரணி கலியமூர்த்தி 9443643392
News March 18, 2026
தஞ்சை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை அழைப்பு

தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், “வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன் வரும் 20-ம் தேதி வரை 10 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதற்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால் பெயர் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை.” என்று அறிவித்துள்ளார்.
News March 18, 2026
தஞ்சை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை அழைப்பு

தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், “வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன் வரும் 20-ம் தேதி வரை 10 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதற்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால் பெயர் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை.” என்று அறிவித்துள்ளார்.


