News April 25, 2024

வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் மாயம், தந்தை புகார்

image

கடவூர் தாலுகா ஒடுவம்பட்டி சேர்ந்தவர் பாபு மகள் ராகவி (18). இவர் நர்சிங் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பாபு சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 9, 2026

கரூரில் பொங்கல் விளையாட்டு போட்டி: ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் கலைவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற குருமூர்த்தி, (தலைமை ஆசிரியர்) என்பவரை தொடர்பு கொள்ளலாம் (அலைப்பேசி எண்: 9442393084) என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News January 9, 2026

கரூரில் பொங்கல் விளையாட்டு போட்டி: ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் கலைவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற குருமூர்த்தி, (தலைமை ஆசிரியர்) என்பவரை தொடர்பு கொள்ளலாம் (அலைப்பேசி எண்: 9442393084) என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News January 9, 2026

கரூரில் பொங்கல் விளையாட்டு போட்டி: ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் கலைவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற குருமூர்த்தி, (தலைமை ஆசிரியர்) என்பவரை தொடர்பு கொள்ளலாம் (அலைப்பேசி எண்: 9442393084) என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!