News April 25, 2024
முத்து மாரியம்மன் கோவில் வழிபாடு

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை கம்பம் அருகே உள்ள மின் நிலையத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் வழிபாடு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். சுருளி ஆறு மின் நிலையத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவில் ஊர் மக்கள் தீச்சட்டி எடுத்தும் வாய் பூட்டு போட்டும் அம்மனுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள். பக்தர்களுக்கு நேற்று முழுவதும் சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.
Similar News
News January 13, 2026
கம்பம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை.!

கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் அஜய் (25). இவர் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த இவரை நேற்று (ஜன.12) மா்ம நபா்கள் சிலர் சுருளிப்பட்டி – சுருளிஅருவி இடையே செல்லும் நெடுஞ்சாலையில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 13, 2026
தேனி: ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.11) நவநீதகிருஷ்ணன் வைகை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 13, 2026
தேனி: ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.11) நவநீதகிருஷ்ணன் வைகை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


