News April 25, 2024
நெல்லை: புகைப்பட கலைஞருக்கான விருது அறிவிப்பு

நெல்லை மாநகரில் செயல்பட்டு வரும் நெல்லை லைப் என்ற வலைத்தள நிறுவனம் 2024ம் ஆண்டிற்கான புகைப்பட கலைஞர் விருதுகள் வழங்க உள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அழகிய காட்சிகளை சிறந்த முறையில் புகைப்படம் எடுத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்.26ம் தேதி பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
Similar News
News January 10, 2026
நெல்லை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருநெல்வேலி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 10, 2026
நெல்லை: மாணவி கழுத்தை நெரித்து கொலை

நெல்லை வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மகள் வர்ஷினி (22) சேலம் தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கடந்த ஜன.7ம் தேதி தான், தங்கியிருந்த வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்ப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கையில் வர்ஷினியின் தந்தை தலைமறைவானது தெரிந்தது. இதனால், அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News January 10, 2026
நெல்லை: 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்

V.K.புரத்தைச் சேர்ந்த சலீம் என்ற மாணவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன மாணவனை இரவு 9 மணிக்குள் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட காவல்துறைக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.


