News April 24, 2024

அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்துவோரா நீங்கள்?

image

காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதே நேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தும். காதுகளில் அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சனையை உண்டாக்கும். மேலும், பட்ஸ் பயன்படுத்துவதால் காதுகளின் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு பாதிப்புக்குள்ளானால் உணவின் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படலாம்.

Similar News

News January 7, 2026

நெல்லை: 10th போதும் அரசு வேலை – APPLY!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு<>: CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 7, 2026

NDA-வின் எதிர்காலத்தை கணித்த காங்., MP

image

NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதை விட பூஜ்ஜியம் என சொல்லலாம் என MP சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். பாஜகவின் வெறுப்பு அரசியல் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக கூறிய அவர், TN-ல் பாஜக என்ன சதி வேலை செய்ய நினைக்கிறது என மக்களுக்கு தெரியும் எனவும் பேசியுள்ளார். மேலும், பாஜக உடன் கூட்டணி வைக்கும் கட்சியை மக்கள் ஏற்கப்போவதில்லை என்ற அவர் இக்கூட்டணி வரலாறு காணாத தோல்வியை தழுவும் என்றார்.

News January 7, 2026

மகளிர் உரிமைத்தொகை ₹2,500.. புதுவை CM அறிவித்தார்

image

புதுச்சேரியில் ஏற்கெனவே அறிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில CM ரங்கசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். தற்போது வழங்கப்பட்டு வரும் ₹1,000 உரிமைத்தொகையானது, வரும் 12-ம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு ₹2,500 ஆக வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் அரசு விழாவில் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!