News April 24, 2024

சிகரம் தொடப்போகும் ராசிகள்

image

தமிழ் ஆண்டின் முதல் மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமி, புதிய தொடக்கங்களுக்குச் சிறந்த நாள். இந்த நாளில் சித்ர குப்தனை வழிபட்டால் நமது பாவக் கணக்கைப் புண்ணியக் கணக்காக மாற்றுவார் என்பது ஐதீகம். மேலும், கல்வியில் சிறந்து விளங்கவும், ஞானம் பெறவும் முடியும். அந்த வகையில், இந்தப் பௌர்ணமி நாளில் இருந்து அனைத்து ராசிக்காரர்களும் அவரவர் நட்சத்திர அடிப்படையில் நற்பயன்களை அனுபவிக்க உள்ளனர்.

Similar News

News November 13, 2025

திமுகவில் இணைந்தனர்

image

அதிமுக, OPS அணியிலிருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், புறக்கணிக்கக்கூடிய, துரத்தி அடிக்கப்படக்கூடிய, அபகரிப்பு அரசியலில் இருந்து தப்பி வரக்கூடியவர்களுக்கு அறிவாலயம் அன்பு சரணாலயமாக உள்ளது. தனது ஆதரவாளர்கள், அதிமுக, OPS அணியில் இருந்து விலகிய ஊராட்சி, ஒன்றிய தலைவர்கள் உள்பட 500 பேர் திமுகவில் இணைந்ததாக கூறினார்.

News November 13, 2025

குபேர சம்பத்தை பெற உதவும் வழிபாடு

image

காலையில் எழுந்து குளித்து, ஏதாவது ஒரு இனிப்பை செய்யுங்கள். அத்துடன் ₹1 நாணயமும் வைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, இடது கையால், வலது கையை மூடுங்கள். நெஞ்சுக்குழி அருகே கைகளை வைத்து, ‘ஓம் கும் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். அடுத்த நாள், ₹1-ஐ கோயில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். அதே போல, இனிப்பை வடக்கு திசை பார்த்தவாறு வீட்டிற்கு வெளியே தூவி விட வேண்டும்.

News November 13, 2025

சருமம் முதல் இதயம் வரை.. முள்ளங்கி இலைகளின் நன்மை

image

குளிர்காலத்தில் தொற்றுநோய்களில் இருந்து தப்பிக்க சில உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அந்தவகையில், முள்ளங்கி இலைகளை உணவில் சேர்த்து சமைப்பது பல ஆரோக்கியங்களை தரும். முள்ளங்கி இலைகளை நன்கு கழுவிவிட்டு சாலட்டில் (அ) சாண்ட்விச்சில் சேர்த்து சாப்பிடலாம். கீரை போல சமைத்தும் (அ) சாறாகவும் குடிக்கலாம். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அவற்றின் பலன்களை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!