News November 19, 2025

பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

image

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், (01-06-2026) முதல் (15-06-2026) வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், (01-06-2026) முதல் (15-06-2026) வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், (01-06-2026) முதல் (15-06-2026) வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!