News November 19, 2025

இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

image

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 21, 2026

MS தோனி பொன்மொழிகள்

image

*முடிவை விட செயல்முறை தான் முக்கியமானது. நீங்கள் சரியான பாதையில் சென்றால், முடிவு தானாகவே தேடி வரும். *தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் அந்தத் தோல்வியையே சுமந்துகொண்டு திரியாதீர்கள்.*வெற்றி என்பது தற்காலிகமானது, ஆனால் நீங்கள் வாழ்க்கையை அணுகும் விதம் எப்போதும் நிலைத்து நிற்கும். *அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல, அது மிகப்பெரிய பலம். பதற்றமான சூழலில் நிதானமே வெற்றிக்கான வழி.

News March 21, 2026

ஆப்கனுக்கு மருத்து உதவியை வழங்கிய இந்தியா

image

2.5 டன் மருத்துவ உதவி பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. சமீபத்தில் காபூலில் உள்ள போதை மறுவாழ்வு மையம் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஏராளமானோர் காயமும் அடைந்த நிலையில் அவர்களுக்காக இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. தொடர்ந்து ஆப்கன் மக்களுக்கு தேவையான உதவியை செய்ய தயாராக உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

News March 21, 2026

ஆப்கனுக்கு மருத்து உதவியை வழங்கிய இந்தியா

image

2.5 டன் மருத்துவ உதவி பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. சமீபத்தில் காபூலில் உள்ள போதை மறுவாழ்வு மையம் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஏராளமானோர் காயமும் அடைந்த நிலையில் அவர்களுக்காக இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. தொடர்ந்து ஆப்கன் மக்களுக்கு தேவையான உதவியை செய்ய தயாராக உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

error: Content is protected !!