News November 19, 2025
விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News March 19, 2026
விருதுநகர்: இனி 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம்

விருதுநகர் மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT
News March 19, 2026
சாத்தூரில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்த நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் இவர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 19, 2026
சாத்தூரில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்த நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் இவர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


