News November 19, 2025

இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

image

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 20, 2026

சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

image

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?

News March 20, 2026

சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

image

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?

News March 20, 2026

BIG NEWS: பள்ளி முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு

image

அரசு, அரசு உதவிபெறும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு அட்டவணை வெளியாகியுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.6 முதல் ஏப்.16 வரையும் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் ஏப்.16 வரையும் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, சுமார் ஒன்றரை மாதத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT

error: Content is protected !!