News November 19, 2025

தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

image

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.

Similar News

News March 26, 2026

தஞ்சாவூர்: அதிமுக ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

image

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த ரவணன் கடும் அதிர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சரவணனின் ஆதரவாளர்கள் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கூடியதால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

News March 26, 2026

தஞ்சாவூர்: அதிமுக ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

image

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த ரவணன் கடும் அதிர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சரவணனின் ஆதரவாளர்கள் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கூடியதால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

News March 26, 2026

தஞ்சாவூர்: அதிமுக ஆதரவாளர்கள் கொந்தளிப்பு

image

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த ரவணன் கடும் அதிர்ச்சியடைந்ததை தொடர்ந்து, சரவணனின் ஆதரவாளர்கள் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கூடியதால் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!