News November 19, 2025
சரிவில் பங்குச்சந்தைகள்.. முதலீட்டாளர்கள் கவலை!

பங்குச்சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி 84,641 புள்ளிகளிலும், நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 25,891 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக, Bharti Airtel, HDFC Bank, Coal India, Jio Financial உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் பங்குகள் 4% – 6% வரை சரிந்துள்ளன.
Similar News
News March 22, 2026
ராம்நாடு: டூவிலர் சாகசத்தால் பள்ளி மாணவன் பலி

நம்புதாளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் தொண்டியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் முகமது ரசிப்(15), சிராஜ் இப்ராகிம்(18) ஆகியோரை டூவிலரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. டூவிலரில் சாகசம் செய்வது போல் சிறுவன் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் நிலையில் பழையனக்கோட்டை பகுதியில் டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியதில் முகமது ரசிப் உயிரிழந்தார்.
News March 22, 2026
ராம்நாடு: டூவிலர் சாகசத்தால் பள்ளி மாணவன் பலி

நம்புதாளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் தொண்டியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் முகமது ரசிப்(15), சிராஜ் இப்ராகிம்(18) ஆகியோரை டூவிலரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. டூவிலரில் சாகசம் செய்வது போல் சிறுவன் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் நிலையில் பழையனக்கோட்டை பகுதியில் டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியதில் முகமது ரசிப் உயிரிழந்தார்.
News March 22, 2026
ராம்நாடு: டூவிலர் சாகசத்தால் பள்ளி மாணவன் பலி

நம்புதாளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் தொண்டியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் முகமது ரசிப்(15), சிராஜ் இப்ராகிம்(18) ஆகியோரை டூவிலரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. டூவிலரில் சாகசம் செய்வது போல் சிறுவன் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் நிலையில் பழையனக்கோட்டை பகுதியில் டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியதில் முகமது ரசிப் உயிரிழந்தார்.


