News November 19, 2025

இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

image

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 6, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 6, பங்குனி 23 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News April 6, 2026

ஒரே நாளில் 51 லட்சம் சிலிண்டர்கள் விற்பனை!

image

மேற்காசிய போர் சூழலுக்கு நடுவிலும் மார்ச் 23-ம் தேதி முதல் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. LPG சிலிண்டர்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், ஏப்.4-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 51 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 50,000-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News April 6, 2026

பிரம்மோஸ் ஏவுகணை நாயகன் காலமானார்!

image

அதிவேக ஏவுகணையான ஸிர்கான் மற்றும் இந்திய-ரஷ்ய பிரம்மோஸ் என்ஜி ஏவுகணையின் வடிவமைப்பாளரான அலெக்சாண்டர் லியோனோவ் (74) உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை ரஷ்ய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. டெல்லியை தளமாக கொண்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் ரஷ்ய கூட்டு நிறுவனப் பங்காளியான NPOMASH நிறுவனத்தின் CEO ஆகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!