News November 19, 2025
தூத்துக்குடி கலெக்டர் பரபரப்பு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒரு தொலைபேசி வழி செய்தியை அவசரமாக வழங்கியுள்ளார். அதன்படி வரும் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய உள்ளதால் பல்வேறு அவசரகால பொருட்களை தயார் நிலையில் வைத்திடவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 23, 2026
கோவில்பட்டிக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை குறித்து நாளை மறுநாள்(மார்ச். 25) மாலை 3.00 மணி அளவில் கோவில்பட்டி ஸ்ரீ நவீரா பேலஸில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டதில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள மாநகர, ஒன்றிய, நகரபகுதி, பேரூர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
News March 23, 2026
BREAKING சாத்தான்குளம் வழக்கில் மாலை 4 மணிக்கு தீர்ப்பு

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்த நிலையில் இதில் 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்தார். இதில் மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 23, 2026
BREAKING சாத்தான்குளம் வழக்கில் மாலை 4 மணிக்கு தீர்ப்பு

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்த நிலையில் இதில் 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்தார். இதில் மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


