News April 24, 2024
கடலூர்: நீச்சல் பயிற்சி வரும் 28-ம் தேதி நிறைவு

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 16-ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த 2-ம் கட்ட பயிற்சி வகுப்பானது வரும் 28ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
கடலூர்: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு..

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள்<
News January 16, 2026
கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி இளைஞர் பலி

குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் தரணிதரன் (24). இவர் நேற்று தனது பைக்கில் கடலூர்- விருத்தாச்சலம் சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியனில் பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தரணிதரன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 16, 2026
கடலூர்: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <


