News April 24, 2024

மதுரை மக்களே உஷார்… போலீசார் எச்சரிக்கை

image

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி, சமூக விரோத செயல்களும் நடைபெறும். எனவே பக்தர்கள் ஒவ்வொருவரும் உஷாராக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக யாராவது இருந்தால் அருகில் உள்ள போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News January 22, 2026

மதுரை: காதல் மனைவி பிரிவால்.. கணவர் சோக முடிவு!

image

மதுரை சொக்­க­லிங்­க­நகரை சேர்ந்­த­வர் கொத்­த­னார் பாலாஜி (34). இவர் ரம்யா என்­ப­வரை காதலித்து திரு­ம­ணம் செய்து கொண்டார். இவர் குடிப்பழக்­கத்­திற்கு அடி­மை­யாகி வீட்­டில் உள்ள பொருட்­களை விற்று குடிக்க, மனைவி கோபித்­துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்­டார். இதில் மன­மு­டைந்த பாலாஜி வீட்­டில் தூக்கு போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்­டார். இது குறித்து எஸ்.எஸ். காலனி போலீ­சார் விசா­ரிக்கின்றனர்.

News January 22, 2026

மதுரை: மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை.!

image

மதுரை எழுமலை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சிம்யா (22). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் திருமணம் ஆகி, 2 வயது பெண் குழந்தையுடன் திருப்பூரில் வசிக்கின்றனர். சிம்யா, குமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 2ம் தேதி குமரியில் இளைஞருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையறிந்து, ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார்.

News January 22, 2026

மதுரை: மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை.!

image

மதுரை எழுமலை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சிம்யா (22). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் திருமணம் ஆகி, 2 வயது பெண் குழந்தையுடன் திருப்பூரில் வசிக்கின்றனர். சிம்யா, குமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 2ம் தேதி குமரியில் இளைஞருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையறிந்து, ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார்.

error: Content is protected !!