News April 24, 2024
தூத்துக்குடி: வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் காயம்

சங்கரன்கோவில் பூவலிங்கபுரத்தை சேர்ந்த 25 பேர் ஒரு வேனில் ராமேஸ்வரம் சென்று விட்டு நேற்று இரவு ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். இவர்களின் வேன் எட்டையாபுரம் அருகே வரும் பொழுது எதிரே வந்த மினி லாரி மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி எட்டையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News January 14, 2026
தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 14, 2026
தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 14, 2026
தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <


