News April 24, 2024
நெல்லை ரயில் நிலையம் மூலம் ரூ.130 கோடி வருவாய்

ரயில் நிலையங்களின் வருமானம் மற்றும் பயணிகள் எண்ணிக்கையின்படி 2013 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை மதுரை கோட்டத்தில் முதல் 50 இடங்களை பிடித்துள்ள ரயில் நிலையங்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் ரூ.130 கோடி வருமானத்தை அள்ளி கொடுத்து திருநெல்வேலி ரயில் நிலையம் 2023-24ஆம் நிதி ஆண்டில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
Similar News
News February 15, 2026
நெல்லை: ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸில் வேலை! NO EXAM

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் நாளை பிப்.16க்குள் <
News February 15, 2026
மாநில அளவில் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவி

மாநில அளவில் நடைபெற்ற வானவில் மன்றம் போட்டியில் கங்கைகொண்டான் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா சாதனை படைத்து இன்று தனது சொந்த ஊரான கங்கைகொண்டானுக்கு இல்லம் திரும்பினார். இவ்வாறு சாதனை படைத்து வந்த மாணவி மதுமிதாவை திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு தலைமையில் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
News February 15, 2026
திருநெல்வேலி போலீஸ் வீட்டில் திருட்டு

கல்லிடைகுறிச்சி பொன்மா நகரை சேர்ந்தவர் ஞானசுந்தர். இவர் விகேபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். கல்லிடைக்குறிச்சியில் உள்ள அவரது பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த விளக்கு, பித்தளை பொருட்கள், ரூ.4000 ரொக்க பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


