News April 24, 2024
விடியற்காலை பொங்கல் வைத்த பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சரஸ்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இன்று (ஏப்ரல்.23) சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு இன்று விடியற்காலை ஒரு மணி முதல் பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். நாட்றம்பள்ளி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
திருப்பத்தூர்: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW!

திருப்பத்தூர் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் <
News January 2, 2026
திருப்பத்தூர்: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW!

திருப்பத்தூர் மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் <
News January 2, 2026
திருப்பத்தூர்: பா.ஜ.கவில் இணைந்த தொழிலதிபர்

வாணியம்பாடி நகரை சேர்ந்த தொழிலதிபர் மகேஸ்வரன் நேற்று (ஜன.1) புத்தாண்டை முன்னிட்டு பாஜகவில் இணைந்தார். மாவட்டத் தலைவர் தண்டாயுதபாணி தலைமையில் நடந்த இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் வெங்கடேசன் கலந்துக்கொண்டார். பிறகு, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.


