News April 24, 2024
திருத்துறைப்பூண்டி- பத்ரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே ஒதியத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இன்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News February 18, 2026
திருவாரூர்: கடற்படையில் வேலை-APPLY NOW!

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 18, 2026
திருவாரூர் மக்களே இது முற்றிலும் இலவசம்!

திருவாரூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
News February 18, 2026
திருவாரூர்: இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (பிப்.18) நடக்கிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் திருமக்கோட்டை, மேலநத்தம், ஒத்தவீடு, கருப்பாயிதோப்பு, பெருமாள்கோவில் நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.


