News April 24, 2024
நூறாண்டு பழமையான இலுப்பை சந்தவமனை

பெத்தநாயக்கன்பாளையம்: இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிமுத்து. இவரது வீட்டில், சந்தவம் என்கிற பாரம்பரிய நூடுல்ஸ் தயாரிக்க பயன்படும் 100 ஆண்டு பழமையான ‘சந்தவமனை ‘ உள்ளது. தேர்கள் செய்ய பயன்படும் இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட இந்த ‘சந்தவமனை தற்போது வேறெங்கும் பயன்பாட்டில் இல்லை. இதற்கு மாற்றாக எவர்சில்வர், இண்டோலியம் , இரும்பினால் செய்யப்பட்ட சந்தவமனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
Similar News
News May 8, 2025
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை, மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வரும் மே 22- ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 8, 2025
ஆறகளூர் அதிசயம்: கடன் பறந்தோடும்!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News May 8, 2025
ஆறகளூர் அதிசயம்: கடன் பறந்தோடும்!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!