News November 19, 2025

செங்கல்பட்டு: காதல் கணவனே மனைவிக்கு எமனான கொடூரம்!

image

மதுராந்தகத்தில் சரண் மற்றும் மதுமிதா பல நாட்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து தனியாக வசித்து வந்த நிலையில் மதுமிதா தனது ஆண் நண்பர்களோடு போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த சரண் கோயிலுக்கு போகலாம் என்று ஆனந்தமங்கலம் மலைக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 19, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும் 50,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

image

செங்கல்பட்டு மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 19, 2025

செங்கல்பட்டு: குழந்தை வரம் தரும் காளத்தீஸ்வரர்

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் காளத்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் காளத்தீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமைதோறும் நடைபெறும் பூஜைகளில் பங்குபெற்று மனமுருகி சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News November 19, 2025

செங்கல்பட்டு: குழந்தை வரம் தரும் காளத்தீஸ்வரர்

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் காளத்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் காளத்தீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமைதோறும் நடைபெறும் பூஜைகளில் பங்குபெற்று மனமுருகி சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!