News April 24, 2024
புதுச்சேரி: தடுத்தவருக்கு கழுத்தில் கத்தி குத்து

காரைக்கால் அடுத்த குரும்பகரம் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், அவரது தாய்
மல்லிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பக்கத்து வீட்டில்
வசிக்கும் சந்திரபாபு என்பவர் ஏன் தாயிடம் சண்டை போடுகிறாய் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கலையரசன் சந்திரபாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் கலையரசனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 7, 2026
புதுச்சேரியில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான கூட்டம்

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
News January 7, 2026
புதுச்சேரியில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான கூட்டம்

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
News January 7, 2026
புதுச்சேரியில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான கூட்டம்

தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும், பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.


