News November 18, 2025
SIR-க்கு எதிராக SC-யில் கேரள அரசு வழக்கு

SIR நடைமுறைக்கு எதிராக கேரள அரசு சார்பில் SC-யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு நேரம் இருப்பதால், SIR நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
Similar News
News November 18, 2025
இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றதற்கு காரணம் இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதுதான் என கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் வீரர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காததால், அவர்கள் அனைவரும் பயத்திலேயே விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அணியை சரியாக வழிநடத்தவில்லை என சாடிய அவர், ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 18, 2025
இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றதற்கு காரணம் இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதுதான் என கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் வீரர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காததால், அவர்கள் அனைவரும் பயத்திலேயே விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அணியை சரியாக வழிநடத்தவில்லை என சாடிய அவர், ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 18, 2025
ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் வேட்டை.. 31 பேர் கைது!

அண்டை மாநிலமான ஆந்திராவின் காக்கிநாடா, விஜயவாடாவில் 31 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்ட்டுகளின் முக்கிய தளபதி உள்ளிட்ட <<18318822>>6 பேர் என்கவுண்டர்<<>> செய்யப்பட்டனர். மேலும், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


