News November 18, 2025
இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

தெ.ஆ., உடனான டெஸ்ட்டில் இந்தியா தோற்றதையடுத்து, இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதாக EX கிரிக்கெட்டர் முகமது கைஃப் கூறியுள்ளார். ஃபார்மில் இருக்கும் வீரர்களான சாய் சுதர்ஷன் மற்றும் சர்ஃபராஸ் கானை அணியில் சேர்க்காமல் விட்டது, நம் நாட்டு அணியில் குழப்பம் இருப்பதை காட்டுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும், நிர்வாகத்துக்கு பயந்து வீரர்கள் அனைவரும் பயத்தில் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
கோவை வரவுள்ள PM மோடிக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%-லிருந்து 22%-ஆக உயர்த்தக் கோரி PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக்கழக அதிகாரிக்கு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். PM மோடி விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வரும் நிலையில் CM இக்கடிதத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


