News November 18, 2025

திருப்பத்தூர்: பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று (18.11.2025) தனியார் பள்ளி பேருந்தில், குழந்தைகளை ஏற்ற வந்த போது ஒன்றரை வயது குழந்தை குருசாந்த், பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் உடலை மீட்டு காவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.18) ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்று புனித பயணம் மேற்கொண்ட கிருஸ்துவர்கள் நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவ.28க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.

News November 18, 2025

ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.18) ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்று புனித பயணம் மேற்கொண்ட கிருஸ்துவர்கள் நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவ.28க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.

News November 18, 2025

திருப்பத்தூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!